யாழில் பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் அநாகரீகமான உடையில் சஜித் ஊடக பிரிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்.சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கினார். குறித்த பேருந்துக்கான பூஜை வழிபாடுகள் வழக்கம்பரை ஆலயத்தில் இடம்பெற்றது. இந்த் நிலையில் அங்கு பாடசாலை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலர் குழுமியிருந்தனர். அப்போது அங்கு கடமையிலிருந்த சஜித் பிரேமதேசவின் ஊடகப் பிரிவினர் அநாகரீகமான முறையில் உடையினை அணிந்திருந்தனர். இதனால் அங்கிருந்த மாணவர்கள் முகம் சுழித்து அசௌகரியங்களை எதிர்கொண்டதை அவதானிக்க முடிந்ததை காணக் கூடியதாக … Continue reading யாழில் பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் அநாகரீகமான உடையில் சஜித் ஊடக பிரிவு!